நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
நேற்று சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்கு லிவிங்ஸ்டன் தனி ஒரு ஆளாக இருந்து தொடர்ந்து பந்து வீசி சிக்ஸர்களை அடித்தார்.
லிவிங்ஸ்டன் மட்டும் 32 பந்துகளில் 60 ரன்களை அடித்துள்ளார். மேலும், இவர் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதில், ஒரு சிக்ஸர் 2022 ஆம் ஆண்டின் மிக நீளமான சிக்ஸராக பதிவாகி உள்ளது.
108 கிலோ மீட்டர் சென்ற இந்த நீளமான சிக்ஸரை அடித்த லிவிங்ஸ்டன் இந்த சீசனின் அதிகபட்ச சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…