தென்னாபிரிக்கா அணிக்கும் , இந்திய அணிக்கும் இடையே நேற்று மொஹாலியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிறகு இறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 19 ஒவரிலே 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தொடக்க வீரரான ஷிகர் தவான் 40 ரன்னில் வெளியேறினார். மேலும் சர்வேதேச டி20 போட்டியில் 5 முறை 40-ஸில் ஷிகர் தவான் தனது விக்கெட்டை இழந்து உள்ளார்.
இதற்கு முன் முன்னாள் கேப்டன் தோனியும் சர்வேதேச டி20 போட்டியில் 40-ஸில் 5 முறை விக்கெட்டை இழந்து இருந்தார். தற்போது இருவரும் சமனில் உள்ளனர்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…