அறிமுக போட்டியிலே அதிவேகமாக சதம் அடித்த க்ரூனால் பாண்டியா, இதனை மறைந்த தனது தந்தைக்கு சரமர்ப்பிப்பதாக கூறி தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து அழுதார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவ்ர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்களும், கே.எல்.ராகுல் 62 ரன்களும், க்ருணால் பாண்டியா 58 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார்கள்.
இதனைதொடர்ந்து இங்கிலாந்து அணி, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது விளையாடி வருகிறது. மேலும், இந்த போட்டியின்மூலம் அறிமுக வீரராக க்ரூனால் பாண்டியா விளையாடினார். முதல் போட்டியிலேயே 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக ஒரு நாள் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அறிமுக போட்டியிலே அதிவேகமாக சதம் அடித்த க்ரூனால் பாண்டியா, இதனை மறைந்த தனது தந்தைக்கு சரமர்ப்பிப்பதாக கூறி தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து அழுதார். தற்பொழுது அதுகுறித்த புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…