இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்தப் பயணத்தில் முதலில் நடைபெற்ற டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதற்காக மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டி கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி அன்று முடிந்தது. போட்டி இறுதியில் சமனில் முடிந்தது. இன்று முதல் டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அண்டிகுவா பகுதியில் உள்ள ஜாலி கடற்கரையில் இந்திய அணியின் கேப்டன் கோலி , இஷாந்த் சர்மா, ரோஹித் ஆகிய ஆகிய வீரர்கள் உற்சாக குளியல் போட்டனர்.
அந்த புகைப்படத்தை டுவிட்டரில் இந்திய அணியின் கேப்டன் கோலி பதிவிட்டுள்ளார். மேலும் “வீரர்களுடன் பீச்சில் ஒரு அதிர்ச்சியூட்டும் நாள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…