ஐசிசி ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
இந்தியா- இலங்கை முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு வெளியான ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்த கோலி, இரு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் இருக்கிறார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, 83 ரன்கள் அடித்ததன்மூலம் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்திலும், 2 விக்கெட்கள் எடுத்த மொஹம்மது சிராஜ், 4 இடங்கள் முன்னேறி 18-வது இடத்திற்கும் உயர்ந்துள்ளனர். இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, இந்த போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு போராடினார்.
ஆனாலும் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது, 20 இடங்கள் உயர்ந்து 61-வது இடத்திற்கு ஷனகா முன்னேற்றம் கண்டுள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் அசாம், தொடர்ந்து முதலிடத்திலும், பந்துவீச்சாளர்களில் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திலும் இருக்கின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…