இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 17 ஆண்டுகால சாதனையை இன்றைய போட்டியில் முறியடித்தார்.
ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று ஆறுதல் வெற்றிபெறும் நோக்குடன் இந்திய அணி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்பொழுது தீவிரமாக விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் 23 ரன்கள் அடித்தால் 12,000 ரன்களைக் கடந்த வீரர் எனும் பட்டியலில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஷிகர் தவான் வெளியேறிய பின் களமிறங்கிய கோலி, நிதானமாக ஆடி 23 ரன்கள் குவித்து, 12,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த சாதனையை இந்திய அணியில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸ் ஆடி குவித்த நிலையில், 242 இன்னிங்ஸ் மட்டுமே ஆடி சச்சினின் 17 ஆண்டுகால சாதனையை கோலி முறியடித்தார்.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…