ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி
வருகின்ற 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் வெளி நாட்டிலிருந்து வரும் வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் அல்லது தளர்ச்சி கொள்ள சுகாதாரத் துறை அனுமதி வழங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த நாட்டு அரசு கட்டாயம் 14 நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இந்த சிக்கல் காரணமாக லங்கா பிரீமியர் லீக் நவம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது, இந்நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…