ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி
வருகின்ற 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் வெளி நாட்டிலிருந்து வரும் வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் அல்லது தளர்ச்சி கொள்ள சுகாதாரத் துறை அனுமதி வழங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த நாட்டு அரசு கட்டாயம் 14 நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இந்த சிக்கல் காரணமாக லங்கா பிரீமியர் லீக் நவம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது, இந்நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…