ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலுக்கு நேற்று இரவு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு பதில் மயங்க அகர்வால் கேப்டனாக வழிநடத்துவார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலுக்கு நேற்று இரவு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர் பயோ-பபுளில் இருந்து வெளியே வந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல்பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக அடுத்து நடைபெறும் போட்டிகளில் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்கு பதில் மயங்க அகர்வால் கேப்டனாக வழிநடத்துவார் என்று பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கே.எல்.ராகுலுக்கு இன்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…