ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலுக்கு நேற்று இரவு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு பதில் மயங்க அகர்வால் கேப்டனாக வழிநடத்துவார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலுக்கு நேற்று இரவு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர் பயோ-பபுளில் இருந்து வெளியே வந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல்பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக அடுத்து நடைபெறும் போட்டிகளில் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்கு பதில் மயங்க அகர்வால் கேப்டனாக வழிநடத்துவார் என்று பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கே.எல்.ராகுலுக்கு இன்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…