நேற்று கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
நேற்று ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து.
அடுத்ததாக 165 என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 20. ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது, இதனால் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இதுவரை இந்த சீசனில் கொல்கத்தா அணி 6 போட்டிகள் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகள் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…