கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் கொல்கத்தா அணிக்கு சோதனை காத்திருந்தது.
அந்த அணியின் எந்த ஒரு வீரரும் சரியாக ஆடிக்கவில்லை. முதல் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி பரிதாபத்தில் இருந்தது. அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் அதிரடி வீரர் ரஸல் ஆகியோர் அற்புதமாக ஆடினார.
தினேஷ் கார்த்திக் 36 பந்துகளில் 50 ரன்கள் ரஸல் 28 பந்துகளில் 62 ரன்களும் குவித்தனர். இதன் மூலமாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பொறுத்திருந்து பார்ப்போம் இளம் படை வீரர்கள் அடங்கிய டெல்லி அணி இந்த இலக்கைத் துரத்தி சாதிக்கிறதா என.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…