வீடியோ: ஒவர் த்ரோவில் பவுண்டரி.. அம்பையருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தினேஷ் கார்த்திக்

Default Image

பஞ்சாப் மற்றும் டெல்லி கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 219 என்ற மிகப்பெரும் இலக்கை போராடி துரத்தி வந்த பஞ்சாப் அணி 5-வது ஓவரில் சர்பராஸ் கான் பேட்டிங் பிடித்தார். அவர் ஒரு பந்தை தட்டி விட்டு சிங்கில் ரன் ஓடினார். அப்போது அந்த பந்தை எடுக்க பில்டர் கீப்பருக்கு பின்னால் வீசினார்.

அங்கு நின்றிருந்த ஆல்ரவுண்டர் ரசல் அதனை பிடிக்கவில்லை. ஏனெனில் பங்கு அங்கு இருந்த லைட்டின்  நேகோடில் வந்ததால் அவருக்கு பந்து சரியாக தெரியவில்லை. இதனால் அது பவுண்டரியை அடைந்தது. இதன் பின்னர் அம்பையர்கள் பவுண்டரி அறிவித்தனர். ஆனால் டெக்னிக்கல் கோளாறு காரணமாக அந்த விட்டு விட்டோம் அதனால் அது பவுண்டரி இல்லை என அம்பையர்களுடன் தினேஷ் கார்த்திக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்