அஸ்வினின் பஞ்சாபை பஞ்சாய் தெரிக்கவிட்ட தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா! 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Default Image
  • பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
  • இந்த போட்டியில் கொல்கத்தா அணியை 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

பஞ்சாப் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி அசுரத்தனமாக ஆடி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 67 ரன்கள் எடுத்தார். ரஸல் தன் பங்கிற்கு 17 பந்துகளுக்கு 48 ரன் குவித்தார்.

பின்னர் கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. அந்த அணியின் மயாங்க் அகர்வால் 58 ரன்களும் டேவிட் மில்லர் 59 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணியால் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்