மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து வாரம் தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வழங்குமாறு கேரளா கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் டெல்லி உட்பட பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், 2-வது ஆலை கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து வாரம் தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வழங்குமாறு கேரளா கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்காக திரவ ஆக்சிஜனை வழங்க கேரள அரசு தலைமைச்செயலர் வி.பி ஜாய் இஸ்ரோவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…