சமூக வலைதளங்களில் ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்கள் போடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது ஐபிஎல் தொடர் பிரபலமாக நடந்து வருவதால் அந்த தொடரைப்பற்றிய மீம்ஸ்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் கொடுக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து டிண்டா அகாடமி என்னும் ஒரு ஃபேஸ்புக் பக்கம் அதிகமாக மீம்ஸ்களை வைரலாக்கி வருகிறது
அசோக் டிண்டா எப்போதும் ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் கொடுப்பார் என்ற எண்ணத்தோடு இது பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மீன்களுக்கு தற்போது அசோக் டிண்டா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது என்னுடைய புள்ளிவிவரங்களை பார்த்தும் உங்களுக்கு என்னை பற்றி தெரியவில்லை என்றால் உங்களது வாயை மூடிக் கொண்டு இருங்கள். நீங்கள் நினைப்பது போல் நான் இல்லை. என்று பதிலடி கொடுத்துள்ளார் அசோக் டிண்டா
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…