கொரோனாவில் இருந்து மீண்ட கருண் நாயர்.!

Published by
பால முருகன்

கொரோனாவில் இருந்து மீண்ட கருண் நாயர்

இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான கருண் நாயர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதும் கருண் நாயர் 14 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பரிசோதனை செய்தார் பரிசோதனை யில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானதும், மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற கருண் நாயர் அடுத்ததாக 3 பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் இதற்கு பிறகு அவரால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது .

மேலும் இந்த நிலையில் கருண் நாயர் கடந்த 2018 மற்றும் 2019 ஐபிஎல் போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மேலும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப் படும் 2 வது நபராக கருண் நாயர் உள்ளார். மேலும் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்திற்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்
Tags: Karun Nair

Recent Posts

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

25 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

59 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago