உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கின்ற உலகக்கோப்பை திருவிழா வரும் 30தே தேதி தொடங்க உள்ளது.இதில் பல நாட்டின் அணிகள் விளையாட உள்ளது.இது குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல தகவல்கள் பறந்து வருகிறன்றன.
மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உலககோப்பை பற்றி என்னதான் சொல்லுகிறார்கள்,இந்தியா அணி எப்படி இருக்க போகிறது.அதில் தோனி இருப்பாரா அல்லது இல்லையா..?இதே அணியோடு கோலி க்ல்மிரங்க்க் போகிறார ..? என்று ஆயிரம் கேள்விகளோடு இந்திய அணி பற்றி தகவல் அறிய ஆர்வம கொண்டுள்ளனர்.
ற்ற நாட்டு அணி வீரர்கள் எல்லாம் தற்போதே அறிவிக்கப்பட்டும் ,அவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்பட்டும் வருகின்ற நிலையில் இந்திய அணி பற்றி கடுகளவு தகவல்கள் கூட தெரியவில்லை என்று ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கும் வேலையில் இந்திய அணியின் முன்.கேப்டன் கபில் தேவ் தற்போது உலகக்கோப்பை மற்றும் இந்திய அணி பற்றி வாய் திறந்துள்ளார்.
அது என்னவென்றால் இந்திய அணி தற்போது இளம்படைகளை கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறது.மேலும் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சம விகித அளவில் உள்ளனர்.மேலும் மற்ற அணியை காட்டிலும் நம் அணி அனுபவம் மற்றும் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடும் அப்படியே அரை இறுதி வரை உலககோப்பை போட்டியில் சென்றுவிடும்.அதே போல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியும் அரையிறுதிக்கு வரும் இந்த மூன்று அணிகளும் வலுவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர்…
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…