virat kohli rohit sharma [file image]
ரோஹித் சர்மா : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இருவரும் ஒற்றுமையாக பழகி வந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டைபோட்டு கொள்வது உண்டு. பலரும் விராட் கோலி ஃபிட்னஸை வைத்து ரோஹித் சர்மாவை விமர்சிப்பது உண்டு.
அதைப்போல, அதற்கு பதில் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் விஷயங்களை வைத்து கோலியை விமர்சிப்பதும் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் ஏபிபி செய்தியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
விராட் கோலி, கொண்டாடுவதும், ஆக்ரோஷமாக செய்வது போல ரோஹித் சர்மா இல்லை. ரோஹித் சர்மா ஒரு லிமிட் ஆக தான் இருப்பார். அந்த வகையில் அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை, ரோஹித்திடம் கூட ஒரு பேக் (சிக்ஸ்பேக்) கூட இல்லை ஆனால், அவரை போல அதிரடி சிக்ஸர்கள் யாரால் அடிக்க முடியும் என்கிற அளவுக்கு விளையாடுகிறார்.
பல பெரிய வீரர்கள் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுக்காக விளையாட வருகிறார்கள், அவர்களுக்காக கேப்டன் பதவியை கூட செய்கிறார்கள், ஆனால் ரோஹித் அப்படி இல்லை. மற்றவர்களை விட கொஞ்சம் சிறந்தவர் என்று நான் சொல்வேன். ஏனென்றால், அவர் ஒட்டுமொத்த அணியையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறார்” எனவும் கபில் தேவ் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…