விராட் கோலியும் சாதாரண மனிதர் தான். அவருக்கும் சில போட்டிகள் சறுக்கலை தரும். – இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமாகிய விராட் கோலி தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ரன்கள் குவிக்க திணறி வருகிறார்.
இதனால் இவரது ஃபார்ம் குறித்து, பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூட விராட் கோலியின் ஃபார்மிற்கு வரவில்லை என்றால், டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காமல் இருந்துவிடும். என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில், ‘ விராட் கோலியும் சாதாரண மனிதர் தான். அவருக்கும் சில போட்டிகள் சறுக்கலை தரும். கோலி மிக சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் அதனால் தான் அவர் இன்னும் அணியில் இடம் பெற்று இருக்கிறார். ‘ என கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…