காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகல்.
இங்கிலாந்து -இந்திய அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் பெரிதாக இல்லையெனவும் தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் விரைவில் குணமடைந்து விடுவார். அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் களமிறங்குவார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளார்.
மேலும், நாளைய போட்டியில் ஷாபாஸ் நதீம் பதிலாக இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடப்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நதீம் முதல் டெஸ்ட் போட்டியில் 233 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…