நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி , இலங்கை அணி மோதிது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 232 ரன்களை எடுத்தனர். பிறகு இறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 212 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில்தோல்வியை தழுவியது.
நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை சார்ந்த ஜோ ரூட் நிதனமாக விளையாடி 89 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை சார்ந்த வீரர்களில் 50 ரன்னிற்கு மேல் அதிக போட்டிகளில் அடித்த வீரர்களில் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார்.
ஜோ ரூட் இதுவரை விளையாடிய உலகக்கோப்பையில் 5 முறை 50 ரன்னிற்கு மேல் அடித்து முதலிடத்தில் உள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார்.
Root – 5 (2019)*
Pietersen – 5 (2007)
Trott – 5 (2011)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…