நேற்றை போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 45 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்கள் எடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மூன்றாவது வீரராக ஜோ ரூட் களமிறங்கி நிதானமாக விளையாடிய 25 பந்தில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் ஒரு பவுண்டரி அடித்தார்.
இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக தற்போது ஜோ ரூட் உள்ளார்.உலகக்கோப்பையில் இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச் 471 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.
ஆனால் நடப்பு உலகக்கோப்பையில் ஜோ ரூட் 483 ரன்கள் அடித்து முதல் இடத்தை பிடித்து உள்ளார்.
483 * – ஜோ ரூட், 2019
471 – கிரஹாம் கூச், 1987
444 – கெவின் பீட்டர்சன், 2007
424 * – ஜானி பேர்ஸ்டோவ், 2019
422 – ஜொனாதன் ட்ராட், 2011
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…