இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு கண்டிப்பாக முன்னேறும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி ரசிகர்கள் இறுதி போட்டிக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே இறுதி போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி வைத்து உள்ளனர்.
ஆனால் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது.இதனால் ரசிகர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை மற்றவர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நிஷீம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் ” அன்பான இந்திய கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் இறுதி போட்டியை காணவில்லை என்றால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டை அதிகாரபூர்வமான இணைதளம் மூலம் விற்று விடுங்கள்.
நீங்கள் வாங்கிய டிக்கெட்டை அதிக லாபத்திற்கு விற்கலாம் என்ற எண்ணம் ஏற்படலாம் ஆனால் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் அந்த டிக்கெட்டை வாங்கும் விதமாக அதிகாரபூர்வமான இணைதளத்தில் நீங்கள் விற்பனை செய்ய வேண்டும் என கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…