உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் பதிலாக ஜடேஜாவை இறங்கியிருக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் , வர்ணனையாளருமான மஞ்சு ரேகர் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா சிறந்த பந்து வீச்சாளர்ஆனால் ஒருநாள் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளரையும் , பேட்டிங்கில் சிறந்து விளக்கும் வீரர்களை தான் சேர்க்கவேண்டும்.
ஒருநாள் போட்டியில் குறைந்த பங்களிப்பை கொண்ட ஜடேஜாவை நான் விரும்பவில்லை என கூறினார்.இதற்கு ஜடேஜா ட்விட்டரில் பதிலடி கொடுத்து உள்ளார். அந்த பதிவில் “உங்களை விட அதிக போட்டிகளில் விளையாடி உள்ளேன்.இன்னும் விளையாடி கொண்டு இருக்கிறேன். மேலும் சாதனையாளர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள்.இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…