உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் பதிலாக ஜடேஜாவை இறங்கியிருக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் , வர்ணனையாளருமான மஞ்சு ரேகர் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா சிறந்த பந்து வீச்சாளர்ஆனால் ஒருநாள் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளரையும் , பேட்டிங்கில் சிறந்து விளக்கும் வீரர்களை தான் சேர்க்கவேண்டும்.
ஒருநாள் போட்டியில் குறைந்த பங்களிப்பை கொண்ட ஜடேஜாவை நான் விரும்பவில்லை என கூறினார்.இதற்கு ஜடேஜா ட்விட்டரில் பதிலடி கொடுத்து உள்ளார். அந்த பதிவில் “உங்களை விட அதிக போட்டிகளில் விளையாடி உள்ளேன்.இன்னும் விளையாடி கொண்டு இருக்கிறேன். மேலும் சாதனையாளர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள்.இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…