இன்று மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கேட்சை பிடிக்கும்போது சுப்மேன் கில், ஜடேஜா மோதிக்கொண்டனர்.
இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய பேட்டிங் செய்தது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸின் 13 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை வேகமாக தொடக்க வீரர் மத்தேயு வேட் தூக்கி அடித்தார். அப்போது, ஜடேஜா மற்றும் கில் இருவரும் கேட்ச் பிடிக்க முயற்சி செய்தபோது அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ஜடேஜா கடைசியாக கேட்சை பிடித்தார்.
அப்போது, சுப்மேன் கில், ஜடேஜா மீது மோதி கீழே விழுந்தார். இதனால், மத்தேயு வேட் 30 ரன்னில் வெளியேறினார். இது இந்தியா அணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பின்னர், இந்திய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 11 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்து உள்ளனர்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…