நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பௌலர் லாக்கி பெர்குசன் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை பற்றி கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பௌலர் லாக்கி பெர்குசன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் என்றும் மேலும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான செயல் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் மேலும் கூறிய பௌலர் லாக்கி இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மிகவும் சிறந்த ஒரு வீரர் அவர் ஒரு அபூர்வமான பேட்ஸ்மேன் என்றும் அவருக்கு நான் பௌலிங் செய்யும் பொழுது மிகவும் கடினத்தை உணர்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரோஹித் சர்மாவை முதலிலேயே அவுட் ஆக்கவில்லை என்றால் பிறகு வீழ்த்துவது அனைவருக்கும் மிகவும் கடினம் என்றும், மேலும் ரோஹித் சர்மா உலக தரத்திலும் ஒரு சிறந்த வீரர், அதைபோல் கேப்டன்ஷியிலும் அவர் ஒரு சிறந்த கேப்டன் அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களை புரிந்து கொண்டு அணியை வழிநடத்துவார் என்றும் லாக்கி பெர்குசன் கூறியுள்ளார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…