சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம்- முத்தையா முரளிதரன்..!

Published by
பால முருகன்

சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார் அந்த சாதனைக்கு எந்த ஒரு வெகுமதி இல்லை என்றே கூறலாம் இந்நிலையில் அண்மையில் முத்தையா முரளிதரன் மற்றும் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இருவரும் வீடியோ காலில் கலந்துரையாடினர்.

அப்பொழுது முத்தையா முரளிதரன் கூறியது சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது மிகவும் கடினம் ஏனென்றால் ஐபிஎல் போட்டியில் எதிர் அணி ஒரு இலக்கு வைத்து இருக்கும்பொழுது ஒரு பேட்ஸ்மேன் அந்த போட்டியில் அதிக ரன்கள் அடித்தால் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு சிறப்பாக செயல்படுவார் .

அதைப்போலத்தான் பந்து வீச்சாளர்களும் அதிக விக்கெட்டுகள் எடுத்தால் அடுத்த போட்டியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று மனதிற்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படு வார்கள் என்றும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

அதன்பிறகு அஸ்வின் முத்தையா முரளிதரன் இடம் கேட்டது சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கேப்டன் செயல் விளையாடுவது குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு முத்தையா முரளிதரன் கூறியது மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்றும் நம் செய்யும் தவறுகளை அனைவர்க்கும் முன்பு சொல்லமாட்டார் தனியாக அழைத்துச் சென்று மிகவும் சிறப்பாக அனைவருக்கும் மரியாதையுடன் கருத்துக்களை வழங்குவார் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago