ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பையானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நாளில் இத்தொடரின் 8-வது போட்டியாக இந்திய-அயர்லாந்து அணிகள் நியூயார்க்கில் மோதவுள்ளது. இந்த போட்டிக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பேசி இருக்கிறார்.
அவர் பேசிய போது, “இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு பெரிய பங்காக அமையும். எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ஆல்-ரவுண்டர்களான அக்சர் பட்டேலும் மற்றும் ஜடேஜாவும் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் அணியின் சமநிலைக்கு தேவை.
அதே போல வேகப்பந்து வீச்சிலும் ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவும் மற்றும் சிவம் துபேவும் உள்ளனர். இதனால் ஒவ்வொரு போட்டியை பொறுத்தே அவர்களை அணியில் எடுக்க முடியும்”, என்று அவர் கூறி இருந்தார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…