குஜராத் மாநிலத்தில் வருகிற 21-ம் தேதி தொடங்குகின்றது சையது முஸ்தாக் அணிக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி . இந்த போட்டி வருகின்ற மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழக அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் தமிழக அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…