#IPLNEWS: அடுத்தடுத்த அடி.. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா ஜடேஜா?

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை அணி வீரர் ஜடேஜா, நடப்பு சீசனில் இருந்து விலக உள்ளதாக தகவல்.

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் காயம் காரணமாக தான் ரவீந்திர ஜடேஜா களமிறங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது தொடரிலிருந்தே விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

நடப்பு சீசனில் சென்னை அணிக்கு புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ஜடேஜாவின் ஆட்டமும் சரி, அணி வெற்றியும் சரி சிறப்பாக அமையவில்லை. அப்போதும் பீல்டிங், பவுலிங் மற்றும் பேட்டிங் என மும்முனையில் கலக்கும் ஜடேஜாவுக்கு இந்தாண்டு சற்று சரிவை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் கேப்டன் பொறுப்பும் கூடியது. இதனால், தனது ஆட்டத்தை சரியாக வெளிப்படுத்த முடியாமல் அதிக ப்ரஸரில் இருப்பதாக தெரியவந்தது.

இதன் காரணமாக மீண்டும் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருக்க வேண்டும் என்று ஜடேஜா வலியுறுத்த, தோனியும் அதனை ஏற்றுக்கொண்டார். இதன்பின் ஜடேஜாவின் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போதும் முறையாக அமையவில்லை. ஜடேஜா மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்தன. இந்த நிலையில், பீல்டிங்கின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், சற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் மற்ற அணிகளின் வெற்றி மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இருக்கும். குறிப்பாக சென்னை வரும் 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஒரு சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என்பதாகும். இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

43 minutes ago
சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

1 hour ago
DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago
என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago
40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

3 hours ago
எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago