IPL2019 இறுதிப்போட்டி: மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் ..!

Published by
kavitha

IPL2019 இந்த ஆண்டுக்கான தொடர் ஆனது நடைபெற்று வருகிறது.இதில் 56 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் முதல் நான்கு இடத்தில் முன்னேறிய அணியானது ஒன்றோடு ஒன்று மோதியது அதில் சென்னை -மும்பை அணிகள் நேரடியாக இறுதி சுற்று போட்டி நடைபெற்றது.இதில் பெறும் எதிர்பார்ப்புக்கு இடையே மும்பை சென்னையை அதன் சொந்த மண்ணில் சுருட்டியது.

Related image

இது விசில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்ததோடு விசில் கேப்டனும் சற்று ஏமாற்றத்தையே வெளிப்படுத்திய நிலையில் மும்பை தனது முத்தான வாய்ப்பை கெட்டியாக பிடித்து முன்னேறியுள்ளது.

 

இதன் பின் வெளியேற்றும் சுற்று நேற்று நடைபெற்றது.இதில் நியா ..?நானா..? போட்டி நடைபெற்றது.அதில் சன்ரைஸ் ஹைதராபாத் அணியை டெல்லி துர்வாரியது.அதன் படி டெல்லி அணி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி பார்த்தால்  ஒரு வாய்ப்பு உள்ள சென்னை அணியை டெல்லி எதிர்த்து விளையாடும் இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்று மும்பையோடு மோதும்,அந்த இறு அணி மோதும் கடைசிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆன்லைனில் தொடங்கியது.விற்பனை தொடங்கிய இரண்டே நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.இந்த டிக்கெட் விற்பனையை இவன்ட்ஸ் நவ் நிறுவனம் நடத்தியது. அதன்படி ஒரு டிக்கெட் ரூ.1,500-ல் இருந்து ரூ.5000 வரை  நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

இறுதிப்போட்டி ஆனது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.குறிப்பிடத்தக்கது.அந்த ஆட்டத்தில் மும்பையோடு சென்னையா..? அல்லது டெல்லி மோதுகிறது என்பதை நாளை நடைபெறும் போட்டியின் முலம தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
kavitha

Recent Posts

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…

7 hours ago

ஐபிஎல் 2025 : “கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க”! ஆர்சிபி ரசிகரை விளாசிய ரிஷப் பண்ட்!

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…

8 hours ago

“முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.,” செந்தில் பாலாஜி உருக்கம்.!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…

9 hours ago

புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி.! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!

சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

10 hours ago

“2026ல் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்வது உறுதி” புஸ்ஸி ஆனந்த் குஷி பேச்சு.!

சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…

10 hours ago

“பிக் பாஸ் போனா டைவர்ஸ் தான்”…வெங்கடேஷ் பட்டை எச்சரித்த மனைவி!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…

10 hours ago