“வான்கடே எனக்கு நெருக்கமான மைதானம்” – யுவராஜ் சிங்!!

Published by
Vignesh
  • தொடரில் இவர் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெடுகளை வீழ்த்தினார்.
  • மும்பை அணிக்காக பயிர்ச்சி செய்ய பெவிலியனில் இருந்து வெளியே வருகையில் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நினைவுக்கு வருவதாக கூறினார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை யுவராஜ் சிங்கிற்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அதில் இவர் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருதைப்பெற்றார்.

அந்த தொடரில் இவர் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெடுகளை வீழ்த்தினார். இதனால் இவர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாறியது.

உலககோப்பையை கையில் தொட்டதும், தொடர் நாயகன் அங்கீகாரம் கிடைத்ததும் இந்த வான்கடே மைதானத்தில் தான் என்பதால், இதனை நெருக்கமான மைதானம் என குறிப்பிடுகிறார் யுவராஜ் சிங்.

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இதனை, மும்பை அணிக்காக பயிர்ச்சி செய்ய பெவிலியனில் இருந்து வெளியே வருகையில் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நினைவுக்கு வருவதாக கூறினார்.

Published by
Vignesh

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago