ஒருவருட தடைக்கலாம் முடியும் தருவாயில் இருப்பதால், தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு ஓகே சொல்லியுள்ளது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம். இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் அவர்களது ஐபிஎல் அணியில் இணைந்துள்ளனர்.
இதனால், நேற்று காலை ஹைதராபாத் வந்து இறங்கியவுடன் பயிற்சியில் ஆட்டத்தில் ஈடுபட்டார் வார்னர். சன் ரைசர்ஸ் ஏ மற்றும் பி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய வார்னர், அரைசதம் அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
காரணம், பங்களாதேஷ் லீக் போட்டியில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பின் சிகிச்சை முடிந்து தற்போது தான் மீண்டும் ஆடுகிறார். இந்த போட்டியில் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அவரது அணி 211 ரன்களை குவித்தது.
காயத்தில் இருக்கும்போதே இந்த அதிரடியா?? என மற்ற அணி வீரர்கள் மிரண்டுபோய் உள்ளனர்.
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…