Categories: ஐ.பி.எல்

T20 போட்டியில் இவர்தான் உலகிலேயே சிறந்த சுழற்பந்துவீச்சாளர்..!!-சச்சின் புகழாரம்..!!

Published by
kavitha

ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை, சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை, ஐதராபாத் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு பெரும் பங்கு உள்ளது. அவரை பாராட்டியுள்ள கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், ரஷீத் கான் நல்ல சுழற்பந்துவீச்சாளர் என்பது தமக்கு தெரிந்த ஒன்று தான் எனக் கூறியுள்ளார்.

ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டைப் பொருத்தவரை அவர் உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளார் என்று கூற இனி தாம் தயங்கப் போவதில்லை என்று சச்சின் புகழ்ந்துள்ளார். பந்துவீச்சைப் போலவே, பேட்டிங்கிலும் சிறப்பான வீரர் என்றும் ரஷீத் கானை டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago