162-ஐ இலக்காக நிர்ணயித்த பெங்களூரு அணி! தடுமாறி வரும் சென்னை அணி!

Default Image

ஐபிஎல் போட்டி இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியும், சென்னை அணியும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 53 ரன்னும், கேப்டன் கோலி 9 ரன்னும், டிவிலியர்ஸ் 25 ரன்னும், அக்ஷ்தீப் நாத் 24 ரன்னும், ஸ்டோனிஸ் 16 ரன்களும், பவன் நேகி 5 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரிலேயே வாட்சன், ரெய்னா என இரு முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அடுத்து டூப்ளீசீஸ் 5 ரன்னிலும் அவுட் ஆகி விட்டார் 5 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்