சாம் குரனின் அதிரடியில் கொல்கத்தாவுக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப்!

Default Image

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் பஞ்சாபில் பலபரிச்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் நிகோலஸ் பூரான் 48 ரன்களும், அகர்வால் 36 ரன்களும் , மந்தீப் சிங் 25 ரங்களும் அடித்திருந்தனர். கெய்ல் 14 ரன்களிலே வெளியேறினார். அதிகபட்சமாக சாம் குரான் சிறப்பாக ஆடி 55 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவரில் பஞ்சாப் அணி 183 ரன்கள் அடித்துள்ளனர்/

184 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்க உள்ளது கொல்கத்தா அணி.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்