கடந்த ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பையை முடித்து விட்டு அப்படியே கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டவர்கள் இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி.
இவர்கள் இருவரும் தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் இவர்களால் வருகின்ற ஐபிஎல் தொடரில் ஆடமுடியாது என அவர்களது உடல்தகுதி ஆலோசகர்கள் கூறிவிட்டனர்.
இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் தட்டுப்பாடு கொல்கத்தா அணியில் ஏற்பட்டு விட்டதால், புதிய பந்துவீச்சாளர்களை தேடும் பணியில் இறங்கினர்.
இதற்கிடையில், சையத் முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக ஆடிய கேரளா அணியை சேர்ந்த சந்தீப் வாரியர் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் அசத்திய கே.சி. காரியப்பா இருவரும் கொல்கத்தா அணி தேர்வாளர்கள் பார்வையில் பட்டனர். பின்னர் அவர்களை அணியில் இணைத்துள்ளது நிர்வாகம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…