IPL AUCTION 2019:ரூ.7.2 கோடிக்கு ஏலம் போன சாம் கரண்…! ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி….!

Default Image

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை 7.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
2008-ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை 7.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.இதேபோல் வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்