IPL 2018: பிராவோவால் வெற்றியை ருசித்த சென்னை அணி …! 2 ஆண்டுகள் காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் பிராவோ உருக்கம் …!

Published by
Venu

ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது.இந்நிலையில் 11ஆவது சீசன் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை அணி பேட்டிங் மும்பையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா (15), எவின் லூயிஸ் (0) ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.

அதில் சூர்யகுமார் யாதவ் 43 , இஷான் கிசன் 40 ரன்கள் அடித்தனர்.ஹர்டிக் பாண்டியா 22(20),க்ருனால் பாண்டிய 42(22) ரன்கள் அடித்தனர்.இவர்கள் இருவரின் பட்னர்ஷிப்பில் 100 ரன்கள் அடித்தனர். அற்புதமாக பந்துவீசிய சென்னை அணி வீரர் ஷேயின் வாட்சன் 4-0-29-2 என அவர் ஓவரை சிறப்பாக வீசினார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகின்றது.தொடக்க வீரர்களாக சென்னை அணியில் வாட்சன் மற்றும் அம்பத்தி ரயுடா களமிறங்கியுள்ளனர்.இதில் வாட்சன் 16 ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளார்.பாண்டியா வீசிய பந்தில் வாட்சன் விக்கெட்டை இழந்தார்.தற்போது வரை சென்னை அணி 5 ஓவர்களின் முடிவில் 39 ரன்கள் எடுத்துள்ளது. ரயுடா ரெய்னா ரன்களுடன் களத்தில் உள்ளனர்.பாண்டியா வீசிய பந்தில் வாட்சன் விக்கெட்டை இழந்தார்.

அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 4 ரன்களுக்கு 6 ஓவரில் ஹரிதிக் பாண்டியாவிடமும் அம்பத்தி ராயுடு 22 ரன்களுக்கு6.3 ஓவரில் மார்கண்டேவிடமும் அதன்பின் டோனி 5 ரன்களுக்கு8.3 ஓவரில் மார்கண்டேவிடமும் தனது விக்கெட்டுகளை பரிகொடுத்தனர்.

பின்னர் வந்த ஹர்பஜன்,ஜடேஜா,வுட் பெவிலியனை நோக்கி நடையை கட்டினர்.களத்தில் தனியாக நின்று பிராவோ 68 ரன்களை அதிரடியாக குவித்தார்.பின்னர் அவ விக்கெட்டை பறிகொடுத்தார்.கடைசியாக களமிறங்கிய ஜதேவ் அதிரடியாக விளையாடி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார்.பின்னர்  அவர் 24 ரன்களுடன் வெற்றியை உறுதி செய்தார்.

4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள்… 30 பந்துகளில் 68 ரன்கள்… பிராவோ – ஆட்டநாயகன் விருது பெற்றார்!பின்னர் பேசிய பிரவோ   “இந்தத் தருணத்துக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்”என்று கூறினார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

39 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago