IPL 2018: சொந்த மண்ணில் மண்ணை கவ்வியது மும்பை அணி !ராய் அதிரடி ஆட்டம் !!

Default Image

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .

முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.அடுத்தபடியாக களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக கேப்டன் கம்பீர் மற்றும் ஜாய் களமிறங்கினர்.

கேப்டன் கம்பீர் 16 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார் .அதனை தொடர்ந்து பண்ட் 47 ரன்கள் எடுத்து அரை சதத்தை எட்டும் முன்பு ஆட்டம் இழந்தார்.

டெல்லி அணி 7 விக்கெட்டு வித்தியாசத்தில் 195  ரன்களை குவித்து மும்பை அணையை தனது சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்தது .

ராய் தொடக்கம் முதலே கம்பீரமான ஆட்டத்தை வெளிபடுத்தினார் .ராய் போட்டியின் முடிவில் 91 ரன்களை குவித்து தனது ஆட்டத்தை அசத்தினார்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்