IPL 2018:பெங்களூரு அணிக்கு பாடை கட்டியது ராஜஸ்தான் அணி !அபார பந்துவீச்சு !

Default Image

இன்று 53 வது தொடர் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங்க் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது.

அடுத்து 165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி.

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் படேல் களமிறங்கினர்.

கேப்டன் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார், வில்லியர்ஸ் 53 ரன்களிலும் , பட்டேல் 33 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது பெங்களூரு அணி.

19.2 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது பெங்களூரு அணி.

30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்