IPL 2018:பெங்களூரில் மையம் கொண்ட மிஸ்டர் 360 சூறாவளி!வில்லியர்சின் அதிரடியில் ஆடிப்போன டெல்லி!பெங்களுரு அபார வெற்றி !

Default Image

ஐபிஎல்  11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19-வது ஆட்டம் பெங்களுரு  மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதியது.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்த களமிறங்கிய 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு  174 ரன்கள் அடித்தது.

 

டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிசத் பண்ட் (85),ஸ்ரேயாஸ் அய்யர் (52) ரன்கள் அடித்தனர்.பெங்களுரு அணியின் பந்துவீச்சில் சஹால் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பெங்களூரு அணிக்கு 174 ரன்களை  இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி.

இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கையடைந்தது.பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 90 ரன்கள் அதிரடியாக விளையாடினர்.மேலும் கோலி (30),டிகாக்(18) ரன்கள் எடுத்தனர்.டெல்லி அணியின் பந்துவீச்சில் போல்ட்,மேக்ஸ்வெல்,படேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்