Categories: ஐ.பி.எல்

IPL 2018:நான் எப்பவுமே சாதாரண வீரரா இருக்க தான் ஆசை படுவேன்!கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை!தோனி அதிரடி கருத்து!

Published by
Venu

 சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி,கேப்டனா? அல்லது சாதாரண வீரரா… எதில் விருப்பம்? என்ற கேள்விக்கு தனது அனுபவமிக்க பதிலை அளித்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிராவோ, தோனி, ரெய்னா, வாட்சன், ஹார்பஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நேயர் ஒருவர் கேப்டனாக இருக்க விருப்பமா? அல்லது சாதாரண வீரராக இருக்க விருப்பமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி பதிலளித்ததாவது:

“ஒரு சாதாரண வீரனாக அணியில் தொடங்குவது மிக முக்கியம். அப்போதுதான் நீங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும், விளையாட்டையும் புரிந்து கொள்ள முடியும். உங்கள் முன்னேற்றங்களில் நிறைய கற்றுக் கொள்வீர்கள். உங்களது கேப்டனிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.

உங்களை எப்படி தயார்ப்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல், எப்படி தயார் படுத்திக் கொள்ள கூடாது என்றும் கற்று கொள்வீர்கள். எப்போது ஒரு சிறந்த கேப்டனால்தான் தன்னை சுற்றியுள்ள வீரர்களை புரிந்து கொள்ள முடியும். ஏனெனினில் நீங்கள் வீரரின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் ஆலோசனைகளை கூறி வழி நடத்த முடியாது.

என்னை பொறுத்தவரை ஒரு குழுவாகவும், தனிப்பட்ட நபராகவும் நீங்கள் எவ்வாறு சிறந்து இருக்கிறீர்களோ, அதுதான் பிறர்  நன்றாக விளையாடவும் உதவும்.

கேப்டனாக இருப்பதை காட்டிலும் தனிப்பட்ட வீரராக இருப்பது மிக முக்கியம்” என்றார்.

கோலி கேப்டன்சி குறித்து கேட்டபோது, “அவர் ஒரு சிறந்த கேப்டன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago