IPL 2018:கொல்கொத்தா அணியின் பந்துவீச்சில் 160 ரன்களில் சுருண்டது ராஜஸ்தான் அணி..!

Default Image

இன்று 15 வதுதொடர் ஜெய்ப்பூரில் உள்ள மன்சிங்  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 160 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .

முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே  மற்றும் ஆர்சிசார்ட் களம் இறங்கினர்.

ஆர்சி சார்ட் 44 ரன்களிலும் ,கேப்டன் ரஹானே 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

பெண்ஸ்டோக்ஸ் மற்றும் சம்சன் அடுத்துஅடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்