ஆப்கானிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்,ஆஃப்கானிஸ்தானில் அதிபருக்கு அடுத்தபடியாக அதிகம் அறியப்படும் நபராக தாம் இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.
19 வயது இளம் வீரரான ரஷீத் கான், ஐ.பி.எல். போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்த நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரஷீத் கான், சச்சினின் ட்விட்டர் பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்தார்.
ஆஃப்கானிஸ்தானில் டெண்டுல்கர் அனைவருக்கும் பிடித்தமான வீரர் என்பதால், அவரது பாராட்டு காரணமாக, தமது நாட்டில் அதிபருக்கு அடுத்தபடியாக தாம் பிரபலம் அடைந்திருக்கக் கூடும் என்று ரஷீத் கான் கூறியுள்ளார்.
தோனி, விராட் கோலி, ஏ.பி. டி வில்லியர்ஸ் போன்ற தலைசிறந்த வீரர்களின் விக்கெட்டுகளை பெற்றது வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…