IPL 2018:அசால்டாக வெற்றியை கைப்பற்றிய கொல்கொத்தா அணி !அபார ஆட்டம் !

Default Image

இன்று 54 வது தொடர் ஹைதெராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில் ஹைதெராபாத் மற்றும் கொல்கொத்தா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஹைதெராபாத் அணியின் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் கொஸ்வாணி களமிறங்கினர்.

தவான் 50 ரன்களிலும் ,வில்லியம்சன் 36 ரங்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது ஹைதெராபாத் அணி.

அடுத்து 173 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது கொல்கொத்தா அணி .தொடக்க வீரர்களாக லின் மற்றுன் நரைன் களமிறங்கினர்.

லின் 55 ரன்களிலும் , உத்தப்பா 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டு இழப்பிற்கு 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றது கொல்கொத்தா அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்