நீண்ட காலமாக காயங்களில் அவதிப்பட்டு வந்த சஹா, வரவிருக்கும் ஐபிஎல் பருவத்தில் கவனம் செலுத்துகிறார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அவர் ஆர்டரை மெல் உயர்த்தி பேட்டிங் செய்ய விரும்புவதாகவும், புதிய ஐபிஎல் பருவத்தில் அதே இடத்தை பெற விரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் எனது பேட்டிங் இடத்தை சற்று உயர்த்தி, துவக்க வீரராக களமிறங்க காத்திருக்கிறேன். இதற்கு தற்போது அணி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது. விரைவில் இங்கு களமிறங்கி நினைத்ததை செய்வேன்.” என்றார் சஹா.
இதையே இந்திய அணியிலும் தொடர விரும்புகிறேன் என்றார் விருதிமான் சஹா!
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…