தமிழ் மக்களிடையே “விசில் போடு” என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதோடு நின்று விடாமல் அடித்ததாக அனைவரின் நினைக்கும் ஒட்டிக்கொண்டது நம்ம தல தோனி.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியிட்ட 9 தொடரில் 9 முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. மேலும், 7 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 3 முறை கோப்பையும் வென்றுள்ளது.
இது வேறு எந்த அணியும் செய்திராத சாதனையாகும். இந்நிலையில், மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்டதை 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மீண்டு வந்து கோப்பையை தட்டி சென்றது.. எங்கள முடிஞ்சா ஜெயிச்சுப்பாருடா!! என சொல்வது போல இருந்தது.
சென்னை அணிக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் சப்போர்ட் ஏராளம். வேறு எந்த அணிக்கும் இது கிடைத்திராத ஒன்று.
சென்னை அணியில் கெத்திற்கு பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் அணிக்காக பாடல் வெளியாகும். இம்முறையும் பாடல் வெளியாகி பட்டையை கிளப்புகிறது.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…