மேட்ச் பிக்சிங் குறித்து மனம் திறக்கிறார் தோனி.. நடந்தது இது தானா?

Published by
Vignesh
  • ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் தோனி.
  • மேட்ச் பிக்சிங் என்பது குற்றம் அல்ல ஒரு கொலைக்கு ஒப்பான ஒன்று.
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் தோனி.
ஐபிஎல் தொடரில் 2013 ம் ஆண்டு நடைபெற்ற மேட்ச் பிக்சிங் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன
இது உறுதி பெற்ற பிறகு, எந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேட்டிகளிலும் மேட்ச் பிக்சிங் குறித்த கேள்விகளுக்கு தொடர்ந்து மவுனம் காத்து வந்தார் தோனி.
இந்நிலையில் ரோர் ஆஃப் லயன்ஸ் எனும் டாக்குமெண்டரி ஒன்றில் பேசிய தோனி கூறியதாவது,
“மேட்ச் பிக்சிங் என்பது குற்றம் அல்ல ஒரு கொலைக்கு ஒப்பான ஒன்று. இந்த குற்றத்திற்கு வீரர்கள் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இந்த குற்றம் நடக்கவே இல்லை என நான் கூறவில்லை. ஆனால், அணி உரிமையாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்க்காக, வீரர்களை தொடர்ந்து விமர்சிப்பது சரியல்ல. மேலும், என்னையும் உரிமையாளர்களுடன் இணைத்து வைத்து பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர். இதை நான் செய்திருந்தால் என் கிரிக்கெட் வாழ்க்கையை அது எவ்வாறு மாற்றி இருக்கும் என்பது என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும். இதைப்பற்றி அதிகம் நான் பேச விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்
Published by
Vignesh

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

12 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

35 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

56 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

59 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago