ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் ஆதிக்கம் அனைவரும் அறிந்த ஒன்று தான். நடைபெற்ற அனைத்து சீசனிலும் பிளே – ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. குறிப்பாக, பைனலுக்கு இதுவரை 7 முறை சென்று அதில் 3 முறை கோப்பையையும் வென்றுள்ளது.நடப்பு சாம்பியன் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.தற்போது வீரர்கள் சென்னை அணிக்காக பயிற்சியிலும ஈடுபட துவங்கிவிட்டனர்.
கடந்த முறை தனது தந்தையை இழந்த காரணத்தினால் முதல் சில போட்டிகளை தவற விட்ட தென்னாப்பிரிக்கா வீரர் லுங்கி இஞ்சிடி, பிறகு அணிக்கு மிக முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இந்நிலையில், தற்பொழுது அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை வந்துள்ளது.
இதற்கு அதிகாரபூர்வமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார் லுங்கி இங்கிடி. இது சென்னை அணிக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…