ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
இதில் சென்னை அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு அணி சார்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய விராத் கோஹ்லி மற்றும் பார்திவ் படேல் இருவரும் திணறலான துவக்கத்தை கொடுத்தனர்.
ஹர்பஜன் சிங் வீசிய 4வது ஓவரில் கோஹ்லி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் மெயின் அலி. அடுத்ததாக டீ வில்லியர்ஸ் என 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், பெங்களூரு அணிக்கு எதிராக 23 விக்கெட்டுகள் வீழ்த்தி, அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பாக நெஹ்ரா 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போது பெங்களூரு அணி 11 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…